கீரை வகைகள் அரைக் கீரை இனிப்பு பச்சடி செய்யும் முறைகள்

                 அரைக் கீரை இனிப்பு பச்சடி செய்யும் முறைகள் தேவையான பொருட்கள்: மாங்காய் துண்டுகள் - அரை கப் அரைக்கீரை - ஒரு கப் வெல்லம் - ஒரு கப் பச்சை மிளகாய் - 1  கடுகு , உளந்தம்பருப்பு, எண்ணெய் - தேவையான அளவு   செய்முறை: அகலமான பாத்திரத்தில் கீரை எடுத்து கொண்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர், மாங்காய் துண்டுகள், பச்சை மிளகாய் வேக வைத்து இறக்கி , மத்தால் கடையயும். வெல்லை கலந்து மறுபடியும் கொதிக்கவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணைய் விட்டு கடுகு, உளுத்தபருப்பு கொட்டி கலந்து பரிமாறவும்.  முளைக்கிரை வடை   முளைக்கிரை - ஒரு கப்  உளந்தம்பருப்பு - கால் கிலோ பச்சை மிளகாய் - 1  காய்ந்த மிளகாய் - 4 நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்  பெருங்காயத்தூள் , கறிப்பிலை, கொத்தமல்லிதழை - சிறிதளவு  இஞ்சி - சிறிய துண்டு  உப்பு , எண்ணைய் - தேவையான அளவு செய்முறை: உளந்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய்,பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அரைக்கவும். பின்னர் அதனுடன் பெருங்காயத்தூள் , நறுக்கிய    3. பின...

அமுக்கார கிழங்கின் பயன்கள் மற்றும் நோய் குணங்கள்

நம் உடலுக்கு பிரச்சனை வந்தால் என்ன செய்ய வேண்டும் பற்றி  தெரிந்து கொள்வது:

உடல் ரீதியான பிரச்சனை வந்தால் என்ன செய்ய வேண்டும் பற்றி இப்போது  இப்பக்கத்தில் ஒரு சில மூலிகையின் பயங்களை காணலாம்.  நமக்கு  அன்றாட  வாழ்வில் நாட்டு மருத்துவம் பெரும் பங்குவகிக்கிறது நமக்கு தெரியும். நாட்டு மருத்துவம் ஏன் முக்கியமானது என்பதை விளக்குவோம், எப்படி உடலில் பிரச்சனை என்ன செய்ய வேண்டும் பயன்படுத்துவது  என்பதை விளக்குவோம், மேலும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் பற்றி  தெரியாதவர்களாக இருந்தால்  எப்படி  பயன்படுத்துவது பரிந்துரைகளை வழங்குவோம்"

பிரச்சனைகள் வந்தால் என்ன செய்ய  வேண்டும்,   அது ஏன் முக்கியமானது?

உடல் நோய்க்கு  என்ன  என்ன தீர்வாக  இருக்கும்  எவ்வளவு அளவு எடுத்துக்கொள்ளுவது  போன்றவை  அடங்கும். எழுத்து  வடிவில் விளக்கமாக  விரிவாக இப்பக்கத்தில்  விளக்கியுள்ளோம்.

உடலில் பிரச்சனை வந்தால் என்ன செய்ய வேண்டும் முக்கியமானது :

உடல் வலி அடிக்கடி வருதல் பிரச்சனைகள்  இருந்தால்  நீங்கள்  கவலை பட வேண்டாம். நாங்கள்  குறிப்பிடும்  குறிப்புகளை பயன்படுத்தினால் மிகுந்த  செயல் திறன் மிக்கதாக இருக்கும். நாங்கள் குறிப்பிடும்  குறிப்புகளை   பயன்படுத்தினால்  மிகுந்த செயல் திறன் மிக்கதாக இருக்கும். எளிதில் குணமடைகூடியதாக  இருக்கும். குறிப்புகளில்  பயன்படுத்துவதற்காகன  அளவுகளின்   எண்ணிக்கை   குறிப்பாக கொடுக்கபட்டிருக்கும். 

உடலில் கோலறு வந்தால் என்ன செய்ய வேண்டும் உதவிக்குறிப்புகள் மற்றும் நினைவூட்டல்கள்:

நீங்கள்  இதே போன்ற  உதவி குறிப்புகளை பற்றியும்,  உடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைக்கு  வேறொரு பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அமுக்கார கிழங்கின் பயன்கள் பற்றி  தெரிந்து கொள்வது:

அமுக்கார கிழக்கின் பயன்கள்:

அமுக்காரா கிழங்கு சூரணம் போல் செய்து அவற்றில் சர்க்கரை சேர்த்து கலந்து காற்று போகாத பாத்திரத்தில் வைக்க வேண்டும. அவற்றை காலை, மாலை இரு வேளை 1 தேக்கரண்டி எடுத்துகொண்டால் தூக்கம் சரியாக வரும், உடல் வலி தீரும், ஆண்மை பெருகும். அமுக்காராக் கிழங்கு வெந்நீர் கலந்து சாப்பிட்டால் மனஅழுத்தத்திலிருந்து விடுப்படலாம்.


தேன் அல்லது நெய் கலந்து சாப்பிட்டால் மலட்டுதன்மையை குறைக்கிறது. வேர் நுரையீரலுக்கு வலுகொடுக்கிறது. இலையில் சாறு காயத்திற்க்கு மேல் தடவினால் பூரணம் குணம்மடையும். வேரின் சாறை எடுத்து கட்டிகளின் மேல் தடவினால் குணமடையும். மூட்டு வலி வீக்கம் பாலில் கலந்து சாப்பிடலாம், 
வேர் இதயத்திற்கும், செரிமான பிரச்சனை, இளமை, சர்க்கரை நோக்கு உடல் சோர்வை நீக்கும், பெண்களுக்கு வெள்ளைபடு குறையும். 
விந்து க்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மூடுவது

உங்கள் அற்புதமான  இந்த புதிய  வலைப்பதியில் அமுக்கார கிழங்கின் பயன்கள் பற்றி  மேலே  அற்புதமாக  தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்தது. அதில்   வகைகளும், குறிப்புகளும், படங்கள் போன்றைவைகள்  தகவல்கள்  கொடுக்கப்பட்டிருந்தது.


Comments