கீரை வகைகள் அரைக் கீரை இனிப்பு பச்சடி செய்யும் முறைகள்

                 அரைக் கீரை இனிப்பு பச்சடி செய்யும் முறைகள்

தேவையான பொருட்கள்:

மாங்காய் துண்டுகள் - அரை கப்
அரைக்கீரை - ஒரு கப்
வெல்லம் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 1 
கடுகு , உளந்தம்பருப்பு, எண்ணெய் - தேவையான அளவு
 
செய்முறை:

அகலமான பாத்திரத்தில் கீரை எடுத்து கொண்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர், மாங்காய் துண்டுகள், பச்சை மிளகாய் வேக வைத்து இறக்கி , மத்தால் கடையயும். வெல்லை கலந்து மறுபடியும் கொதிக்கவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணைய் விட்டு கடுகு, உளுத்தபருப்பு கொட்டி கலந்து பரிமாறவும். 

முளைக்கிரை வடை  


முளைக்கிரை - ஒரு கப் 
உளந்தம்பருப்பு - கால் கிலோ
பச்சை மிளகாய் - 1 
காய்ந்த மிளகாய் - 4
நறுக்கிய வெங்காயம் - ஒரு கப் 
பெருங்காயத்தூள் , கறிப்பிலை, கொத்தமல்லிதழை - சிறிதளவு 
இஞ்சி - சிறிய துண்டு 
உப்பு , எண்ணைய் - தேவையான அளவு

செய்முறை:

உளந்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய்,பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அரைக்கவும். பின்னர் அதனுடன் பெருங்காயத்தூள் , நறுக்கிய 

 3. பின்னர் புளியை கரைத்து ஊற்றி, ஒரு கொதி வரும் வரை காத்திரக்கவும்.

4.பின்னர் சாம்பார் பொடி கலந்து பச்சை வாசனை போகும் வரை வைக்கவும்.

5. பின்னர் துவரம்பருப்பை நன்றாக கலந்து விட்டு, சிறிதளவு வெல்லம் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.3. பின்னர் புளியை கரைத்து ஊற்றி, ஒரு கொதி வரும் வரை காத்திரக்கவும்.

4.பின்னர் சாம்பார் பொடி கலந்து பச்சை வாசனை போகும் வரை வைக்கவும்.

5. பின்னர் துவரம்பருப்பை நன்றாக கலந்து விட்டு, சிறிதளவு வெல்லம் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

3. பின்னர் புளியை கரைத்து ஊற்றி, ஒரு கொதி வரும் வரை காத்திரக்கவும்.

4.பின்னர் சாம்பார் பொடி கலந்து பச்சை வாசனை போகும் வரை வைக்கவும்.

5. பின்னர் துவரம்பருப்பை நன்றாக கலந்து விட்டு, சிறிதளவு வெல்லம் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

                       வெந்தய கீரை

தேவையான அளவு:

வெந்தயக்கீரை - ஒரு கட்டு
வேகவைத்த துவரம்பருப்பு - ஒரு கப்
வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய் சாம்பார்பொடி - இரண்டு டீஷ்பூன் 
புளி - எலுமிச்சை  கடுகு, பெருங்காயம், உப்பு, எண்ணைய் - சிறிதளவு 

செய்முறை :
  
வாணலியில் சிறிதளவுப் எண்ணைய் ஊற்றி கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம் பொடியாக நறுக்கிய கீரை, தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின்னர் புளியை கரைத்து ஊற்றி ஒரு கொதி வரும் வரை காத்திருக்கவும். பின்னர் சாம்பார்பொடி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வேக விடவும். பின்னர் வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு, சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

             அகத்திகீரை ரசம்

 தேவையான அளவு:

    அகத்திகீரை - ஒரு கப்

அரிசி கழுவிய தண்ணீர் - அரை கப்

வெங்காயம் - ஒன்று 

மிளகாய் சீரகப்பொடி - ஒரு டீஷ்பூன் 

புளி - ஒரு நெல்லிக்காய் அளவு 

காய்ந்த மிளகாய் - நாங்கு 

பூண்டு - 5 பல்

நெய் - ஒரு டீஷ்பூன்

பெருங்காயம - ஒரு சிட்டிகை 

கடுகு - ஒரு டீஷ்பூன் 

மஞ்சள் தூள் - அரை டீஷ்பூன் 

கறிவேப்பிலை , கொத்தமல்லி தழை - சிறிதளவு 

உப்பு, எண்ணைய் தேவையான அளவு 

செய்முறை:

காய்ந்த மிள்காய் , தோல் நீக்கிய பூண்டு, மிளகு சீரகப்பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

அரிசி கழுவிய தண்ணீர், நறுக்கிய வெங்காயம் , கீரை ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.

தண்ணீர் நன்றாக கொதித்தும், புளியைக் கரைத்து ஊற்றி , உப்பு, மஞ்சள் தூள் போட்டு மீண்டும் கொதிக்க வட வேண்டும்.

வாணலியில் நெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டுத் தாளித்து , அதை கொதிக்கும் ரசத்தில் கொட்டி இறக்கவும்.கொத்தமல்லித்தழையை தூவி, இப்போது பரிமாறவும்.



 



 

Comments