கீரை வகைகள் அரைக் கீரை இனிப்பு பச்சடி செய்யும் முறைகள்

                 அரைக் கீரை இனிப்பு பச்சடி செய்யும் முறைகள் தேவையான பொருட்கள்: மாங்காய் துண்டுகள் - அரை கப் அரைக்கீரை - ஒரு கப் வெல்லம் - ஒரு கப் பச்சை மிளகாய் - 1  கடுகு , உளந்தம்பருப்பு, எண்ணெய் - தேவையான அளவு   செய்முறை: அகலமான பாத்திரத்தில் கீரை எடுத்து கொண்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர், மாங்காய் துண்டுகள், பச்சை மிளகாய் வேக வைத்து இறக்கி , மத்தால் கடையயும். வெல்லை கலந்து மறுபடியும் கொதிக்கவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணைய் விட்டு கடுகு, உளுத்தபருப்பு கொட்டி கலந்து பரிமாறவும்.  முளைக்கிரை வடை   முளைக்கிரை - ஒரு கப்  உளந்தம்பருப்பு - கால் கிலோ பச்சை மிளகாய் - 1  காய்ந்த மிளகாய் - 4 நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்  பெருங்காயத்தூள் , கறிப்பிலை, கொத்தமல்லிதழை - சிறிதளவு  இஞ்சி - சிறிய துண்டு  உப்பு , எண்ணைய் - தேவையான அளவு செய்முறை: உளந்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய்,பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அரைக்கவும். பின்னர் அதனுடன் பெருங்காயத்தூள் , நறுக்கிய    3. பின...

வைத்திய முறைக்கு எவ்வாறு குணப்படுத்தலாம்

 தூதுவளையின் பயன்கள்:

தொண்டை நோய், சுவாச நோய்க்கு, துவையளாக, சூரணமாக, கஷாயமாக சாப்பிடலாம். அது எவ்வாறு இருக்கும் என்றால் இலையிலும், காம்பிலும் முல்லாக இருக்கும். சளி தொல்லை, வாய்புற்று தீரும்.தூதுவளை கட்டிக்களை குணப்படுத்தும் திறன்மிக்கது. துவளையின் சாரை எடுத்து காதில் விட்டால் காதுவலி குணமாகும். 

தயிர் மருத்துவம்:

காலையில் ஒரு கப்பு தயிர் சாப்பிட்டால், மூளையை குளிர்ச்சியடைய செய்கிறது அத்துடன் தலையில் குளிப்பதற்கு முன் தயிரை தடவி குளித்தால் முடியுதிர்வை தடுக்கலாம்.

திராட்டசை மருத்துவம்:

ஈரல், பித்தப்பை, ரத்த ஓட்டம், ரத்த சோகை சம்மந்தபட்ட வியாதிகளுக்கு திராட்டசை பயன்படுத்துகின்றன.

இளநீர் மருத்துவம்:

இளநீரில் கால்சியம், பொட்டாசியம், தாமிரம், மெக்னீசியம் போன்ற தாது பொருட்கள் இருக்கிறது. இதனால் நோயால் பாதிக்கப்படவர்கள், உடல்பலவீனமாக உள்ளவர் இளநீர் அருந்தாலாம்.

உதடுகள் உலர்ந்து உருகின்றனவா?

அதற்க்கு நாம் தினமும் காய்கள், சாருள்ள பழங்கள், 25%எடுத்துக்கொள்ள வேண்டும், அதேபோன்று பால், தயிர், பருப்பு வகைகள் எடுத்துகொள்வது நல்லது.

சிறுநீர் அதிகம் வெளியேறுகிறதா?

சிறுநீர் நோயால் பாதிக்கப்பட்டுக்கிறீர்களா? இதை குறைத்து கொள்ள நாவல் பழக் கொட்டைகளை நசுக்கி தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும் ஒரு ட ம்பிலரில் அரை டம்லர் வந்தவுடன் இறக்கி வைத்து பின்னர் தினமும் மூன்று நாட்கள் குடித்தால் குணமாகும்.

பால் இயல் உணர்வு ஏற்பாடுகிறதா?

பால் இயல் உணர்வு அதிகமாகி அவதிபாடுவர்கள் இந்த உணர்வுகளை குறைக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். சுண்டை வற்றல் மணித்தக்காளி வற்றல் ஆகிவவற்றோடு தயிர் சேர்த்து சாப்பிட வேண்டும். வல்லாரை, தூதுவளை, பொண்ணாங்கண்ணி ஆகிய கீரை களை அடிக்கடி சாப்பிட வேண்டும். காரமசாலா உணவுகள் விலக்க வேண்டும்.




Comments